இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி.!
இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாத்திரம் 9…
தடுப்பூசிகள் மீதான ஏற்றுமதி தடைக்கு அச்சுறுத்தல்.!
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இரண்டு நாள் உச்சிமாநாடு வியாழனன்று அதன் தோல்வியுற்ற தடுப்பூசிகள் மீதான பெருகிய பதட்டங்களால் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் தடுப்பூசிகள் மீதான ஏற்றுமதி தடைக்கு…
சிலருக்கு ஒலிவாங்கிகளைக் கண்டால் நேர காலம் தெரியாது.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணை செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை,…
விற்கப்படும் இலங்கையை வாங்கும் வலு யாருக்கு இருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்கா வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் தனது டுவிட்டரில் பின்வருமாறுகுறிப்பிட்டிருந்தார்; ‘21ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தான் எழுதப்படும்’….
நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு இல்லை – உதய கம்மன்பில
சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் ஒன்று சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய கம்மன்வில தெரிவித்திருக்கின்றார். கொழும்பில்…
100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி.!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகிநது. சப்ரகமுவ, தென், மேல், மத்திய வடமேல்…
திருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு!
திருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு! மக்கள் வெளியேற தடை! நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பண்ணை…
ஐ.நா.பிரேரணை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.!
ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்…
சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பெற்றோர்
ஆந்திர மாநிலத்தில் சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த வழக்கில் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த பெற்றோர், நடந்த சம்பவத்தில் குற்ற உணர்வு கொண்டுள்ளதாக…
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்.!
மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை(29) மீள…
இணைந்திருங்கள்