அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: அவசர நிலை பிரகடனம்…!
அமெரிக்காவில் பெய்து வரும் வரலாறு காணாத பனி பொழிவால் ஜனாதிபதி ஜோ பைடன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற…
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் சுற்றி நிற்க பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை!
ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மைதானத்தில் 3 பெண்கள் உட்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்…
உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள ஆயுதம்…!
ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் முதல் முறையாக உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கி உள்ளது. பிரித்தானியாவில் பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
ஈரானுக்கு எதிராக ஒன்றிணைந்த மூன்று முக்கிய நாடுகள்..!
ஈரானின் அணுசக்தி விரிவாக்கத் திட்டங்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு புதிதாக அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான…
ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக….!
அவுஸ்திரேலியாவில் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக பொதுவெளியில் காணப்பட்டார். டேட்டிங் செயலியில் சந்தித்த சிட்னி…
போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற இலங்கையர்கள் மூவர் கைது….!
போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று…
ஜி20 உச்சிமாநாட்டில் மோதிக்கொண்ட ட்ரூடோ மற்றும் ஸீ ஜின்பிங்…!
ஜி20 உச்சிமாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட…
பிரித்தானியாவுக்கு வெள்ள எச்சரிக்கை….!
பிரித்தானியாவின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நான்கு அங்குலம் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சாலையை…
கஞ்சா நிறுவனங்களால் பெரும் இழப்பை சந்தித்த கனேடியர்கள்…!
கஞ்சா விற்பனை நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு கனேடிய மக்கள் சுமார் 131 பில்லியன் டொலர்கள் தொகையை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இது சராசரி ஆண்டு…
கனடாவில் புலம்பெயர் மக்களுக்கு இராணுவத்தில் இணைய வாய்ப்பு….!
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் அனைத்து பொது உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய ஆரம்பிக்க வேண்டும் என ஒன்றாரியோ மாகாண தலைமை மருத்துவ…
இணைந்திருங்கள்