ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குத் தொடர்ந்தும் பாரபட்சம்.!
அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குத் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுவதாக கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே எதிர்வரும் நாட்களில் செயற்பாடுகள்…
மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது!
புத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார். சட்டமா…
சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி
மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று…
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது.!
விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது.எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…
சிங்கள பௌத்த தேசியவாதம் இனவாதமாக மாறிவிட்டது.!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நாடாளுமன்ற உரை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்கு அறிக்கை மீதான விவாதம் இன்று 25-03-2021 பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு…
அரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர்.
கொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள்.ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவே இன்றும் எம் மத்தியிலும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்பேர்வழிகளில்…
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதிய…
மீண்டும் திரைக்கு வரும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகியிருந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வெளியாகவுள்ளது.இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில்…
1¼ கிலோ தங்ககட்டி…
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து…
இணைந்திருங்கள்