மஹிந்த, கோட்டாபய ராஜபக்ச மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா!
முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்கள் மீது கனடா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத்தை சேர்ந்த மிருசுவில் படுகொலையாளி சார்ஜன்ட்…
இலங்கை இறப்பர் தொழிற்துறையில் திறன் மேம்பாட்டிற்காக பிரெஞ்சு ஒத்துழைப்பு…!
இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கையிலுள்ள சிறிய இறப்பர் உரிமையாளர்களின் திறனைக் கட்டியெழுப்புவதற்காக இறப்பர் கைத்தொழிலில் பிரெஞ்சு நிபுணரான KSAPA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது….
14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் அரசியல் கைதி விடுதலை…!
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்யன் என்ற அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர்…
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பயங்கொள்ள தேவையில்லை…!
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை செய்யும்போது அரச…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்…!
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்க விலையில் சிறிது மாற்றம் காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. இதன் படி, ஒரு…
சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு! மக்கள் அச்சத்தில்..!
அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அக்கரப்பத்தனை…
குட்டி தேர்தலில் இருந்து ஒதுக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்…!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் அதிகமானவர்கள் இந்தத் தடவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அவ்வாறு 20 வீதமான உறுப்பினர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குகின்றனர்…
அம்பாந்தோட்டையில் இரு குழுக்கள் இடையே மோதல் – வானை நோக்கி துப்பாக்கிச்சூடு…!
அம்பாந்தோட்டையில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்துள்ளதை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைதீர்த்துள்ளனர். அம்பாந்தோட்டை கரையோர பாதுகாப்பு அலுவலகத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட…
‘யானை – மொட்டு கூட்டணி’ சாத்தியமாகுமா…?
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள் இரண்டு…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் புதிய விலை சூத்திரம்…!
மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….
இணைந்திருங்கள்