கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் ஓடுவார்.!
மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் ஓடுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
இந்தியா, சீனா, தாய்லாந்து நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை
இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக…
வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவை.!
வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும்,அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும்,…
மஹிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு;
இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு இவர் இலங்கை வங்கியின் தலைவராக நான்கரை வருடங்கள் பதவி வகித்தவராவார். இலங்கை வங்கியின்…
அரசாங்கத்திடம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியில்லை..!
யாழ்ப்பாண நிருபர்- அரசாங்கத்திடம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியில்லை. இந்த நிலையில் நிதியினை தேடி தேர்தல் நடாத்த தயார் என்றால் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தட்டும்…
” உள்ளாட்சி தேர்தல்” – நீதி அமைச்சர் இன்று வழங்கிய உறுதிமொழி!
உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று…
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு..!
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை கண்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு…
வருட ஆரம்பத்திலேயே வங்கி வட்டியை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு….!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்ற கடனுக்கான வட்டி அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை…
” குட்டி தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கும்” – திலகர் அறிவிப்பு!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனியாகவோ கூட்டணியாகவோ களம் இறங்குவதற்கு மலையக அரசியல் அரங்கம் தயாராகவுள்ளது என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம்…
ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.!
தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக்…
இணைந்திருங்கள்