றிசாத் பதியுதீன் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…
நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. .!
வணக்கத்திற்குரிய எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன்,…
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நிதி கிடைப்பதற்கு ரிஷாட் உதவினார்: சரத் வீரசேகர
பொலிஸார் இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும்போதெல்லாம் விசாரணைகள் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
கொச்சிக்கடை பிரதேசத்தில் நாளை வீதி போக்குவரத்து கட்டுப்பாடு .!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (20) மாலை 4.00 மணி தொடக்கம் புதன்கிழமை நண்பகல் 12.00 மணி வரையில் விசேட தேவாரதனை நடைபெறவுள்ளது. இதில்…
பின்வாசல் வழியாக பெரும்பான்மை பலப்படுத்தும் அரசாங்கம்!
அரசாங்கம் பல விடயங்களை நாடாளுமன்ற விவாதம் இன்றி பின்வாசல் வழியாக பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்….
அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்.!
உலகமே எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு,அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்” .! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென…
கத்தோலிக்க மக்கள் அமைதியாக நீதியை பெற தொடர்ந்து முயன்று வருகின்றமை மதிக்கத்தக்கதோர் விடயமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை…
வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா?
வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா? – மைத்திரியை நோக்கி பேராயர்! பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்!
மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்! 11 கட்சிகள் மேதினத்தில் தனிவழி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 பங்காளிக்கட்சிகள்…
இணைந்திருங்கள்