ஏ9 வீதியில் தனியார் பேருந்துகளை சோதனையிட ஆளுநர் உத்தரவு…!
யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளை பொலிஸ் மற்றும் இராணுவ சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா…
அட்டாளைச்சேனை சர்வமதக் குழுவின் மீளாய்வு ஒன்று கூடல்…!
(யூஎல்எம். பஸீல் Independent media watch)அட்டாளைச்சேனை பிரதேச சர்வமதக்குழுவின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் சர்வமதக்குழுவின் இணைத்லைவரும் றுஹுணு லங்கா அமைப்பின் தலைவருமான அஷ்ஷேஹ்.MS. ஜஃபர்( நளீமி) தலைமையில் அக்கரைப்பற்று…
ஐந்து நாடகங்கள் நூல்வெளியீட்டு விழா…!
ஒலுவில் ஷம்ஸ் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலி பிறை எப் .எம். அறிப்பாளரும் ஆசிரியருமான ஜே.வஹாப்தீன் எழுதிய ஜந்து நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா பரன் தோட்டத்தில்…
பெண் பொலிஸாரிடம் சேட்டை விட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்..!
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுடன் பாலியல் சேட்டை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து…
கல்முனை சாஹிராவிற்கு ‘தைக்கொண்டோ’ சுற்றுப் போட்டியில் 5 பதக்கம்…
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக ‘தைக்கொண்டோ’ சுற்றுப் போட்டியில் பங்குபற்றி, 5 பதக்கங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…
மண்ணுக்கு மணம் தந்த பல்கலைப் பூக்களை பாராட்டும்” கௌரவம் விழா – 2022 “
மொடன் அகடமியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 2022.10.22 இறக்காமம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழா மொடன் அகடமியின் நிறைவேற்று பணிப்பாளர்…
முஸ்லிம் விவாக/விவாகரத்து தொடர்பான தெளிவூட்டும் செயலமர்வு…!
(யூஎல்எம். பஸீல் Independent media wach)அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் வழிகாட்டலில் றுஹுணு லங்கா நிறுவனமானது “முஸ்லிம் விவாக/ விவாகரத்து சட்டம் தொடர்பான கலந்துரையாடல்” ஒன்றை அதன்…
இணைப்பாளர்கள் மற்றும் தளம் எழுத்தாளர்களின் ஒன்றுகூடல்…
யூஎல்எம்.பஸீல்( சுதந்திர. ஊடக கண்காணிப்பு மையம்) சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் இணைப்பாளர், தளம் வலையமைப்பின் செய்தியாளர் ஆகியோர்களுடனான சந்திப்பு ஊடக மையத்தின் பிராந்திய காரியாலயத்தில் அமைப்பின்…
ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத்திட்டம் காத்தான்குடியில்..!
காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தினால் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பிரதான வைபவம்…
மூதாட்டியை தாக்கி தங்கம் கொள்ளை – கிண்ணியாவில் பயங்கரம்…!
மூதாட்டி ஒருவரை தாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று திருகோணமலை – கிண்ணியா, புதுநகர் பகுதியில் பதிவாகியுள்ளது. புதுநகரில் தனிமையில் வசித்து வந்த 79 வயதான மூதாட்டி…
இணைந்திருங்கள்