தன்னார்வப் புரட்சி முஸ்லிம் அரசியலிலும் ஏற்பட வேண்டும்.
எம்.எஸ்.தீன் – இலங்கையை புதியதொரு வழியில் ஊழல், மோசடிகளும், இனவாதமம் போன்றனவும் இல்லாததொரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கில் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள தன்னார்வ புரட்சி காரணமாக…
ராஜபக்சக்களுடனான டீல் குறித்து ரணில் தெளிவுபடுத்த வேண்டும்.’
ராஜபக்சக்களை பாதுகாத்து, நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன்…
மட்டக்களப்பில் மட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை.!
மட்டக்களப்பில் மட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (18-05-2022) உரையாற்றிய அவர், இந்த…
சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த…
எச்.எம்.எம். ஹரீஸ் என்றும் மக்கள் பக்கம் .!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதற்கு மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பைஸால் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும்…
முஸ்லிம் சமுகத்தை படுகுழியில் தள்ளும் ரவூப் ஹக்கீம் செயல் நாங்க போர நீங்க வாரா ஆபத்தானது.!
எஸ்.றிபான் –அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியும் பொதுக் கூட்டமொன்றும் அட்டாளைச்சேனையில் நடைபெற இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு…
கிண்ணியா, நடுவூற்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம் -மூவர் கைது
திருகோணமலை – கிண்ணியா, நடுவூற்று பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில்…
தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் -பூ.பிரசாந்தன்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்…
முஸ்லிம் சமுகத்தை விலைபேசுகின்ற பாணியிலான கேடுகெட்ட அரசியலை முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்..!
நாட்டு மக்கள், பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இப்போது முகம் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும், சுகாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டு, பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்திருக்கின்றது. இதில்…
ஆசிரியை பஹ்மிதாவின் கழுத்தை நெரிக்க முயற்சி.!
திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை பெண் ஆசிரியர் தாக்கியதில் அதிபர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம்…
இணைந்திருங்கள்