அர்ப்பணிப்புடன் சேவையாற்றியோருக்கு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கௌரவிப்பு
கொவிட் 19 கொரோனா பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை முன்னிட்டு, கொரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அக்கரைப்பற்று…
நாட்டை பஞ்சத்தில் இருந்து மீட்க கூட்டமைப்பு தயார்!
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
“எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்யும் தேசத் துரோக ஒப்பந்தத்தை இரத்துச் செய்”.1
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் திருகோணமலை சீனக்கூடா பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னால் இடம்பெற்றுள்ளது….
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்..!
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள்…
எம். எஸ்.தெளபீக்கை அனைத்து பதவிகளிலும் இருந்து இடைநிறுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்!
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். தெளபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்….
கல்முனை பிராந்தியத்தில் 4 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம்.!
அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்கள் காணப்படுவதாகவும், கல்முனை பிராந்தியத்தில் 4 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன்…
அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்த வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம்…
நாட்டுமக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கமுள்ள ஞானசாராவை செயலணிக்கு தலைவராக நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது : பாராளுமன்றில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !
நூருல் ஹுதா உமர் பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின்…
ரவூப் ஹக்கீமை கட்சித் தலைமைப்பதவிலிருந்து அகற்ற சிலர் முயற்சி.!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற வேண்டுமென குறிப்பிட்டு சிலர் மறைமுக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி நேரத்தை விரயமாக்காமல் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில்…
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்.!
ASHKAR ALI அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த (11) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் பங்குபற்றுதலுடன், அக்கரைப்பற்று பிரதேச…
இணைந்திருங்கள்