இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! நான்கு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர். இலங்கை தமிழர்களை மீட்ட…
வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் தணிவு.!
– வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் தணிவு வவுனியா நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் எரிபொருள்…
முல்லைத்தீவு பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்.!
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோக விவகாரத்தில் மாணவியின் அந்தரங்க படத்தை பகிர்ந்த குற்றச்சாட்டில் மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். இந்த சம்பவம்…
மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் மாணவர் கைது!.!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்து குறித்த…
வைத்தியர்களுக்கான சம்பளம் குறைப்பு.!
வடமாகாணத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். நாட்டில் பல்வேறு…
பொருளாதார நெருக்கடி ஒருபுறம் – படையினரின் கெடுபிடி மறுபுறம்!
முல்லைத்தீவு – வட்டுவாகல் கடற்படை தளத்திற்கு அருகில் செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனின் கடமைக்கு, கடற்படையினரும், முல்லைத்தீவு காவற்துறையினரும், புலனாய்வாளர்களும் இடையூறு விளைவித்து அச்சுறுத்தல்…
சிங்கள இளையோர் சிங்கள தேசியவாதத்தை பிரதிநிதித்துவபடுத்துவதில் தவறில்லை-
நிலாந்தன். 12ஆண்டுகளாக எந்தக் காலிமுகத்திடலில் யுத்தவெற்றி கொண்டாடப்பட்டத்தோ, அதே காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டிருக்கிறது. எந்த காலிமுகத்திடலில் கடந்த 12 ஆண்டுகளாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, படை…
யாழ். விமான நிலையத்தை மூடத் திட்டம்?
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளதாக அறியவருகின்றது. கொரோனா பரவலைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி…
பெண் குரலில் பேசி ஏமாற்றிய 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது ..!
கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து…
இலங்கையில் Gas இன் விலை 12,500/=
யாழ். மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரிகளிடம் எரிவாயு சிலிண்டர்கள் தாராளமாக உள்ளதாகவும், அதன் விலை 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது….
இணைந்திருங்கள்