தமிழக மீனவர்கள் 24 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்…!
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் மாதவன் (வயது…
திருட சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த கதி…!
விசைத்தறி ஆலையில் திருடும் நோக்கத்தோடு ஜாவித் (30 வயது) என்ற நபர் நேற்று இரவு ஆலைக்குள் நுழைய முயற்சித்துள்ளார். இரவு விசைத்தறி ஆலையின் முன்வாசல் கதவை பாதி…
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபருக்கு அழைப்பு….!
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, நட்பு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். கடந்த ஜனவரியில் நடந்த…
நடிகர்களின் ஆசை வார்த்தையால் பறிபோன இளம்பெண் உயிர்…!
ஓன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண்ணொருவர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய் குமார் மண்டல். இவரது மனைவி பந்தனா மஜ்கி. இருவரும்…
உலக அமைதி பாதுகாப்புக்காக கைகோர்த்த இந்தியா – அவுஸ்திரேலியா!
உலகளவில் பல்வேறு நாடுகள் போர் சூழலை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் உக்ரைனின் மீது ரஷியாவின் படையெடுப்பு சமீப நாட்களாக உலக நாடுகளால் வேடிக்கை பார்க்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஒரு…
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகிறார் பி.டி.உஷா….!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் வீராங்கனையும் எம்.பி.யான பி.டி.உஷா தேர்வாக உள்ளார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வாகிறார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல…
அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவந்த இந்திய கொலையாளி டெல்லியில் கைது…!
அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு இந்தியாவிற்கு தப்பிச்சென்ற நபர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கைது செய்யப்பட்டார். 2018-ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் அவுஸ்திரேலியப் பெண்ணைக்…
மனித உடல் உறுப்புகளுடன் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ்: ஷ்ரதா கொலை வழக்கில் அதிரடி திருப்பம்…!
ஹரியானாவில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஷ்ரதா வாக்கர் கொலை வழக்குடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று டெல்லி பொலிஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வியாழன் பிற்பகல் ஹரியானாவின்…
உலகக்கோப்பை கால்பந்து தொடர்பில் பரவும் குறுந்தகவல்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!
உலகக்கோப்பை கால்பந்து தொடர்பில் பரவும் குறுந்தகவல் போலியானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இதுதொடர்பாக குறுந்தகவல் ஒன்று தமிழகத்தில்…
இணைந்திருங்கள்