காதல் கணவர் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்….!
கேரளாவில் காதல் கணவரை கொலை செய்த வழக்கில் இளம்பெண் கிரீஷ்மா தனது குடும்பத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. கேரள எல்லை பாறசாலை பகுதியில் ஷாரோன்…
இந்தியாவில் பயங்கரம்: மாட்டிறைச்சி விற்றதற்காக இருவரை சட்டையில்லாமல் அடித்து இழுத்துச்சென்ற கும்பல்…!
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில், பிலாஸ்பூர் மாவட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இருவர் அரை நிர்வாணமாக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு ஊர்வலம் செய்யப்பட்ட…
இந்தியாவில் இதுவரை 54 பத்திரிகையாளர்கள் கொலை: யுனெஸ்கோ அமைப்பு தகவல்..!
கடந்த 1993 முதல் தற்போது வரை இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 2ம் தேதியை…
டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கி…!
நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். தற்போது நாம் பயன்படுத்தும்…
இந்தியாவில் கேபிள் பாலம் அறுத்து விழுந்ததில் 60 பேர் பலி: 400 பேர் மாயம்!
இந்திய மாநிலம் குஜராத்தில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில்…
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்!
பஞ்சாப் எல்லை அருகே ஊடுருவிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானில்…
பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததா பிரபல சாக்லெட் நிறுவனம்?
கேட்பரி நிறுவனம் தயாரித்து வரும் டைரி மிலிக் உள்ளிட்ட சாக்லெட்டுகள் மாட்டுக்கறியில் தயாரிக்கப்படுவதாகவும், கேட்பரி விளம்பரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டி அந்த நிறுவத்தை…
‘ஊழலில் ஈடுபடும் எவரும் தப்ப முடியாது’ – பிரதமர் மோடி எச்சரிக்கை…!
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதிவரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்….
உலகிலேயே உயரமான சிவன் சிலை இன்று திறப்பு….!
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. 369 அடி உயரமுள்ள இது,…
கழிவறையில் கிடந்த 4 வயது சிறுமியின் சடலம்: அரக்கர்களுக்கு தண்டனை அறிவிப்பு!
கழிவறையில் கிடந்த 4 வயது சிறுமியின் சடலம்: அரக்கர்களுக்கு தண்டனை அறிவிப்பு!தமிழகத்தை உலுக்கிய 4 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர்…
இணைந்திருங்கள்