ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாது – ஞானசார தேரர்
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேற்குலக…
கொவிட் தொற்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த அக்காவை வீட்டை விட்டு துரத்திய தம்பி
களுத்துறையில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த அக்காவை தம்பி ஒருவர் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த 74…
கள்ளக்காதலால் கணவனின் உயிரை எடுத்த மனைவி !
இரத்தினபுரியில் கணவனிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த இளம் தாயையும், கள்ளக்காதலனையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…
கோவிட் சடலங்களை டயர்களை வைத்து ஒன்றாக எரிக்கத் தீர்மானம்!…!
பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறித்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நகர…
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா!
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
இராணுவ தளபதியின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது-ஐக்கிய தேசிய கட்சி
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத்தை விளங்கிக்கொள்ளாமலேயே இராணுவ தளபதி பேசி இருக்கின்றார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது இது தொடர்பில் கவலையடைகின்றோம் என ஐக்கிய தேசிய…
களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானம்.!
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்…
படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு.!
நாட்டில் படிப்படியாக வழமை நிலையை முன்னெடுப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர்…
இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.!
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ள அரசாங்கம் தனது இயலாமையை மறைக்கவும், அதிருப்தியடைந்துள்ள அரசாங்கத்தின் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய…
இணைந்தார்கள் அக்கா தங்கச்சி.!
ராஜபக்ச குடும்பத்தில் மனைவிகளுக்கிடையே நிலவி வந்த பகை தீர்ந்து சுமுகநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்சவுக்கும் பசிலின் மனைவி புஸ்பாவிற்கும் இடையே முரண்பாடான நிலை…
இணைந்திருங்கள்