ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காலமும் முடிவடையும் .!
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு துணையாக செயற்படும் பட்சத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காலமும் முடிவடையும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்.” என கண்டி மாவட்ட பாராளுமன்ற…
தொடர் விலையேற்றத்தால், ‘வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு’ எனும் பொறிக்குள் சிக்கி, மீண்டெழ வழியின்றி தவிக்கும் மக்கள்.!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மலையக பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலையேற்றத்தால், ‘வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு’ எனும் பொறிக்குள் சிக்கி, மீண்டெழ…
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வருகையில் வீழ்ச்சி.!
ஹட்டன் கல்வி வலயத்தில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பரீட்சைக்கான விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு…
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். .!
புதிய பிரதமருக்கு எமது ஆதரவை தெரிவித்துள்ளோம். அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அவர் கோரிக்கை முன்வைத்தார். நாளை நாம் அமைச்சு பதவி ஏற்றாலும் அது ஜீவன் தொண்டமானுக்குரிய அமைச்சு…
எங்கள் அனுமதியுடனேயே இ.தொ.காவை சந்தித்தார் சஜித்’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்து பேசி,…
ராஜபக்ச போய், ரணில் வந்துள்ளார்.!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், அந்த அரசை…
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மனோ கணேசனின் விருப்பம்.!
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,” ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர். எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து,…
‘ஜனாதிபதியை பதவி விலக கோரி’ – மலையகத்தில் ஒப்பாரி .!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (20.04.2022) பல போராட்டங்கள்…
உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. .!
” மக்களால் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போது பொலிஸார் வன்முறையை கையில் எடுத்துள்ளமையானது கண்டிக்கத்தக்கது.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது…
இணைந்திருங்கள்