மக்கள் பக்கம் நின்றே சுயாதீனமாக செயற்படுவோம்.!
அமைச்சு பதவியை நிராகரித்த ஜீவன்.!.! நாமல் ராஜபக்ச வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத்…
பதுளையில் மாணவி கொலை! நடந்தது என்ன?
பாடசாலையிலிருந்து மாலை வீடு சென்று கொண்டிருந்த மாணவி, கோடரி வெட்டுக்கிலக்காகி, சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமொன்று, நேற்று மாலை ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்திற்கு செல்லும் பாதையில்…
ஜனாதிபதி குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள பதிவு!
கோட்டாபய தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், நிரந்தர மின்வெட்டு போர்க்காலத்தில் வடக்கில் இருந்தது. இப்போ, தெற்கில்…
நாட்டின் பெருந்தோட்டக் கொள்கை மாற்றமடைய வேண்டும்.!
தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பெருந்தோட்டங்களின் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும்…
மலையக அடையாளத்தை தொலைக்கும் விதத்தில் எம்மால் செயற்பட முடியாது.
இந்த அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி…
வன்னியில் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு , அங்கு வாழும்…
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முறையாக இயங்கவில்லை..!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கைத்…
திலகர் அணியின் அடுத்த ஆட்டமும் ஆரம்பம்!
நுவரெலிய மாவட்ட செயலக அஅதிகரிப்பினை காலி மாவட்டத்துக்கும் நுவரெலிய மாவட்டத்திற்கும் மாறுபட்ட விதத்தில் பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவும் நுவரெலிய மாவட்டத்தில் முழுமையான பிரதேச செயலகங்களை நடைமுறைப்படுத்தவும் கோரி…
ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களை மறந்தது ஏன்? வடிவேல் சுரேஷ்
அரச ஊழியர்களுக்கு அரசு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி….
தொண்டமான் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க பாடுபட்டவர்..!
நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்னார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக…
இணைந்திருங்கள்