மூதாட்டியை தாக்கி தங்கம் கொள்ளை – கிண்ணியாவில் பயங்கரம்…!
மூதாட்டி ஒருவரை தாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று திருகோணமலை – கிண்ணியா, புதுநகர் பகுதியில் பதிவாகியுள்ளது. புதுநகரில் தனிமையில் வசித்து வந்த 79 வயதான மூதாட்டி…
சிறுமியிடம் சங்கிலி அறுத்த சிவில் பாதுகாப்பு படை வீரர்..!
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் சங்கிலியை அறுத்த, இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். தனியார் வகுப்பிற்கு சென்று…
மகசீன் சிறையில் உள்ள மருத்துவர் சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல்..!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை அரச வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் சிவரூபன் கொலை அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்…
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்..!
“கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.” – இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி…
மஹிந்தவின் அரசியல் விளையாட்டு ஆரம்பம் – வெளியேறப் போகும் அரசியல் பிரபலம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவிற்குள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால்…
திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது.!
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்….
தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை.
” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது…
கைதான நபர் ஒருவரிடம் இருந்து 125 மொபைல், 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், கைக்குண்டு உட்பட பொருட்கள் மீட்பு
கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர்தெமட்டகொடை பகுதியில் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத்தவிர 10 மடிக்கணினிகள்,…
திராட்சை, தோடம், விலைகள் தெரியுமா?
இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை…
எலிசபெத் ராணிக்கு ஜனாதிபதி இன்னும் சற்று நேரத்தில் அஞ்சலி!
மறைந்த பிரித்தானிய ராணி எலிசபெத் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு 7.30 முதல் 7.40 வரையான காலப்பகுதியில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக…
இணைந்திருங்கள்