எரிபொருள் பற்றிய அறிவிப்ப
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கையில் தற்போதைய எரிபொருள் கையிருப்பு பற்றிய அறிவிப்பை வழங்கியுள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி, இலங்கைக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் தற்போது கைவசம்…
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்தால் எரிபொருள் வழங்க மாட்டோம்….!
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் நபர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்க மாட்டோம் என பெற்றோலிய டீலர்கள்…
பிரதமராக தினேஸ் சத்தியப்பிரமாணம்!
நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு…
ஜனாதிபதியாக ரணில் நாளை பதவியேற்பு!
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.
8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் ரணில்!
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய பதில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்…
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
லண்டனில் பற்றி எரியும் வீடுகள் .1
இங்கிலாந்தின் பல பகுதிகளில் அதி உச்ச வெப்பம் பதிவாகி உள்ள நிலையில், பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. சில வீடுகளில் தீப்பிழம்புகள் பரவின,…
நாடாளுமன்றத்தை சுற்றி கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் .!
255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தெரிவு செய்யப்படுவார். நாடாளுமன்றத்தில் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை…
இலங்கை பாராளுமன்றம் இன்று (19) கூடுகிறது.
இலங்கையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களை ஏற்றுகக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றம் இன்று (19) கூடுகிறது. இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம்…
இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்!
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் இன்று முதல் (18) அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள…
இணைந்திருங்கள்