மைத்திரி, விமல், டலஸ் ‘ஹெலிகொப்டரில்’ போட்டி – கூட்டணி இன்று உதயம்..!
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா…
மைத்திரி, விமல், டலஸ் ‘ஹெலிகொப்டரில்’ போட்டி – கூட்டணி இன்று உதயம்!
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா…
ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று நாங்;கள் செல்லவில்லை
இராஜதுரை ஹஷான்) தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். மார்ச்…
வவுனியாவில் பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு…!
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம்…
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது…!
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நடத்தும்…
கொழும்பிலும் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு கட்சி..!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று செலுத்தியது. அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினராலேயே கட்டுப்பணம்…
120 பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ‘ஜலேபி பாபா’ கைது…!
120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என அரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பதேஹாபாத் அரியானாவின் தோஹானா…
தேசிய பொங்கல் விழாவை நல்லூரில் நடத்துகிறார் ஜனாதிபதி…!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம்…
தாயை பழிவாங்க மகளின் தலைமுடியை வெட்டியவர்கள் கைது!
1 வயதான பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படும் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டதாக கஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். மாணவியின் தாயாருடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறையடுத்து, பழிவாங்குவதற்காக…
O/L பரீட்சை எதிர்வரும் மே மாதத்தில்
க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சை நடத்தப்படவுள்ள திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர்…
இணைந்திருங்கள்