திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிகத்தை தடுப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியம் – சி.வி.விக்னேஸ்வரன்
திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுத்தல் இந்தியாவிற்கு பாதுகாப்பு முக்கியத்துவமானதொன்று என்று தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்…
ஒரு ஊடகவியலாளராக இருந்து அதிகளவான எதிரிகளை சம்பாதித்துள்ளேன்..!
ஒரு ரூபா பணமும் இல்லாமல்– ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் – மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு எம்பியானவன்…
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள அதிபர் ரணில் நடவடிக்கை எடுப்பது அவசியம்
இனப் பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற பேச்சு சம்பந்தமாக விஷமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்…
ரணில் ஜனாதிபதியாவதற்கோ நாட்டை பொறுப்பேற்பதற்கோ மக்கள் ஆணையை வழங்கவில்லை..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியாக வலுவான முறையில் தயாராகி வருவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் பின்னர்…
சந்திரிகாவின் வீட்டில் ஒன்றுக்கூடிய அரசியல் பிரமுகர்கள்!
டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக…
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை…!
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (08) முற்பகல் நாட்டை…
” சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்போம்” – மனோ எச்சரிக்கை…!
” தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி…
நுரைச்சோலையின் முதலாவது ஜெனரேட்டர் இயங்க ஆரம்பித்தது!
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (7) 10:15 மணியளவில் முதலாவது ஜெனரேட்டர்…
உள்ளாட்சி தேர்தலில் ஆதிவாசிகள் போட்டி
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கு ஆதிவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சுயாதீனமாக போட்டியிடுவதா அல்லது தமது பிரதிநிதிகளை கட்சிகளின் சார்பில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு…
5 நிலக்கரி கப்பல்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது
இலங்கையில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிச் செல்லும் 5 கப்பல்கள் இம்மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக சிலோன் நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்கள் குறித்த திகதியில்…
இணைந்திருங்கள்