கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டு வந்து நன்றாகப் பட்டுவிட்டோம்.!
“சரியான தலைவரிடம் இனி நாட்டை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதுள்ள பிரச்சினை மேலும் தொடரும். இப்போது இருப்பதைவிடவும் மோசமாக மாறும்.”– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
தாயைத் தாக்கிய மகனை அடித்துக் கொலை செய்த தந்தை .!
மதுபோதையில் வந்து தாயைத் தாக்கிய மகன் தந்தையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.அனுராதாபுரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 25 வயதான வினுர விரஞ்சனா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று…
இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனை.!
இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை…
சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில்!
சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே இதனை தெரிவித்துள்ளார். சீனாவில் பெருமளவு மக்களிற்கு…
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை-அருட்தந்தை மா.சத்திவேல்
சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையில் பங்குபற்றுகிறார்கள் என்றால் தமிழர்களின் குரலாக, அரசியல் அபிலாசைகளின் இலக்கோடு பங்கு பற்ற வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் நடத்த…
மின்சார கட்டண உயர்வை அங்கீகரிக்காது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எந்த மின்சாரக் கட்டண உயர்வையும் அங்கீகரிக்காது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம்…
உள்ளூராட்சிமன்ற தேர்தல் அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பம்.!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்க்கான விண்ணப்பம் ஜனவரி 5 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 23 நள்ளிரவு 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு…
நாடு திரும்பிய கோட்டாபய!
டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில்…
கட்சி பிரதிநிதிகளை 11 ஆம் திகதி சந்திக்கிறது தேர்தல் ஆணைக்குழு!
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே…
இணைந்திருங்கள்