இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள்.!
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஐக்கிய…
‘ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்’ – மஹா சங்கத்தினர் கோரிக்கை
பொறுமையுடனும் நன்கு திட்டமிடப்பட்ட வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள் தற்போது யதார்த்தமாகி வருகின்றன. தொலைநோக்குப் பார்வையும் நடைமுறைச் சிந்தனையும் கொண்ட தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது…
இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு.!
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்…
முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு
வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் தெரிவித்துள்ளார். தென் கொரிய சபாநாயகர்…
பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் பொன்விழாக் கொண்டாட்டம் பாலமுனையில் !
நூருல் ஹுதா உமர் கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களின் இலக்கியப் பயணத்தின் பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதி யூ.எல்….
நல்லிணக்கத்திற்கான தங்க விருது மங்களவுக்கு!
மறைந்த மங்கள சமரவீர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்பதற்காக அரசியல் நிறுவகத்தினால் கௌரவிக்கப்பட்டார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ‘நல்லிணக்கத்திற்கான தங்க விருது’ கிடைத்தது. கொழும்பு…
மக்கள் அரசாங்கத்தை வெறுக்கின்றார்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று …!
புதிய யுகம் நோக்கி பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…
ஜனாதிபதியை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அழைப்பு.!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, (Wang Ji ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இச்…
பிரதமர் மஹிந்தவுடன் சீன வெளிவிவகார அமைச்சர்.!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில்…
பாடகி யொஹானிக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காணி
இலங்கை அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பாடகியான யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட காணியின் பெறுமதி வெளியாகி உள்ளது. பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன வீதியில் அமைந்துள்ள குறித்த காணியின்…
இணைந்திருங்கள்