அமைச்சர் பீரிஸ் – கட்டார் தூதுவர் ஜாசிம் அல் சொரூர் சந்திப்பு
கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை (25/08) அன்று சந்தித்தார். இரு நாடுகளிலிருந்தும் உயர்…
சபாநாயகரை சந்தித்த சீன தூதுவர்!
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜென்ஹொன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது….
‘போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தவே கட்டிப்பிடித்தேன்’
கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு…
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு…..
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் (ஓய்வுபெற்ற) 2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு…
இலங்கை அமெரிக்க கூட்டாண்மை; வெளிவிவகார அமைச்சர் USA தூதுவருடன் பேச்சு
அமெரிக்காவிலிருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளை வரவேற்கிறோம். மேலும் அமெரிக்க – இலங்கை கூட்டாண்மைப் பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு மற்றும்…
ஆப்கான் தூதுவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற உள்ளது
ஆப்கானிஸ்தான் தூதுவர்(Ashraf Haidari) க்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னரான நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இந்த…
இந்திய தூதுவருடன் பீரிஸ் முக்கிய பேச்சு
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பீரிஸ் நேற்று…
சபாநாயகரைச் சந்தித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்.!
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பெல்டன் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க…
Kashmir Day observed by Pakistan High Commission in Colombo.!
COLOMBO : The Pakistan High Commission observed “Youm-e-Istehsal” to mark Indian Illegal and unilateral actions of 5th August 2019 in…
நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்த ஜனாதிபதி .!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார். இன்று மு.ப. 11.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதந்த ஜனாதிபதியை,…
இணைந்திருங்கள்