புடினுக்கு நிறுத்த முடியுமா?
ரஷ்யா உக்ரேன் ஆக்கிரமித்து இன்னும் 48 மணித்தியாலங்கள் ஆகவில்லை. அதிகமானவர்கள் குறிப்பிடுவது இது மூன்றாம் உலக மகா யுத்தம் வரை விருத்தியடைந்து கொண்டு செல்லும் என்று. எவ்வாறு…
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது தடையாணைகள்!
y. Alex Lantier, Johannes Sternரஷ்யப் படைகள் உக்ரேன் இலக்குகள் மீது குண்டுவீசி, உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள அதிவலது ஆயுதக் குழுக்கள் மீது…
உக்ரைனுடனான போரில் எந்த நாடும் நேரடியாக தலையிட்டால், வரலாறு காணாத விளைவுகளை சந்திக்க நேரிடும்.!
எந்த சூழ்நிலையிலும் ரஷ்யா அணு ஆயுதங்களை கையில் எடுக்காது என சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுடனான போரில் எந்த நாடும் நேரடியாக தலையிட்டால், வரலாறு காணாத விளைவுகளை…
உலக அரசியலின் தற்போதைய பரபரப்பு பிரச்சனையாக உக்ரைன்- ரஷ்யா விவகாரம்.!
உலக அரசியலின் தற்போதைய பரபரப்பு பிரச்சனையாக உக்ரைன்- ரஷ்யா விவகாரம் உருவாக்கி ஊதி விடப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கப் போகிறது என்றும் அதை அமெரிக்கா…
இரத்தக்களரிக்கான பொறுப்பை உக்ரேனிய ஆட்சியே பொறுப்பேற்க வேண்டும் .!
– இரத்தக்களறிக்கு உக்ரைன் ஆட்சியாளர்களே பொறுப்பு– உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அந்நாடு அறிவிப்பு– பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிப்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில்…
அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது.!
தற்போதைய அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தளத்தில் நடைபெற்ற மாவட்ட…
74வது தேசிய சுதந்திர தினம் இன்று
இலங்கை திருநாட்டின் 74வது தேசிய சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
பொறுப்புக்களை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.
நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே அன்றி, அனைவரையும் திருப்திப்படுத்துவது அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்….
ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது.!
” போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன்…
நாட்டில் ஒற்றுமை இல்லாமல், தேசிய கொள்கை ஒருமித்த கருத்து இல்லாமல், எந்த வகையிலும் மீண்டு வர முடியாது..!
தேசத்தை ஒருங்கிணைத்து அனைத்து சமூகங்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய அரசியலமைப்பு ஒன்று நாட்டிற்குத் தேவை என என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள்…
இணைந்திருங்கள்