திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது.!
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்….
விவாதம் செய்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்….
தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை.
” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது…
பிரதமராக தினேஸ் சத்தியப்பிரமாணம்!
நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு…
ஜனாதிபதியாக ரணில் நாளை பதவியேற்பு!
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.
8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் ரணில்!
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய பதில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்…
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
லண்டனில் பற்றி எரியும் வீடுகள் .1
இங்கிலாந்தின் பல பகுதிகளில் அதி உச்ச வெப்பம் பதிவாகி உள்ள நிலையில், பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. சில வீடுகளில் தீப்பிழம்புகள் பரவின,…
ஆட்டம் ஆரம்பம்! 98 வாக்குகளால் ரணில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் .!
டலசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஐக்கிய மக்கள் கூட்டணி – 50 ஐக்கிய மக்கள் சக்தி – 37 தமிழ் முற்போக்கு கூட்டணி – 05…
நாடாளுமன்றத்தை சுற்றி கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் .!
255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தெரிவு செய்யப்படுவார். நாடாளுமன்றத்தில் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை…
இணைந்திருங்கள்