தனியாக மே தினத்தை கொண்டாடும் சுதந்திர கட்சி!
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனியாக மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்…
இலங்கையில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்களிப்பிலிருந்து விலகியபோதிலும் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்….
நாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்.!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்…
எமது நாடு வெளிநாடுகளுக்கு ஏலமிடும் நிலை..!
நாட்டை காப்பற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அவசர அவசரமாக நாட்டை ஏலமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில்…
ஆட்சியாளர்களைத் துரத்தியடிப்போம்! ஜே.வி.பி. கடும் சீற்றம்.!
இலங்கையின் சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். எனவே, அவர்களை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்…
அழிவுப் பாதையில் இலங்கை அரசு!
“இலங்கை அரசின் போக்குகள் சர்வதேச நாடுகளின் உறவு நிலையில் இருந்து விலக்கிவைக்கும் நிலையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. இதனை உணராமல் இந்த அரசு செயற்படுகின்றது.” இவ்வாறு இலங்கை…
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு .!
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார். மேதின நிகழ்வுகள் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில்…
இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்.!
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர்,…
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602.!
கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. இறுதியாக 4 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின்…
ஜீவன் தொண்டமானை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு அரசிடம் கோரிக்கை.1
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தாய்மாரை இழிவுபடுத்தி ஆற்றிய உரையையடுத்து, கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என்று இலங்கை…
இணைந்திருங்கள்