தளம்
பிரதான செய்திகள்

தோல்வி அடைந்த ஜனாதிபதியாக வீடு செல்ல மாட்டேன்.!

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது எனவும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அந்தப் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்த இல்லாத அமைச்சரவை விரைவில் .!

Fourudeen Ibransa
2 years ago

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவை.!

Fourudeen Ibransa
1 year ago

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வு விரும்பத் தகாததாக இருக்கும்…!

Fourudeen Ibransa
1 year ago