தளம்
முக்கிய செய்திகள்

விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பதற்றம் – 600 பேர் தப்பியோட்டம்!

Fourudeen Ibransa
2 years ago

சுதந்திரக்கட்சியால் அரச கூட்டுக்குள் குழப்பம் .!

Fourudeen Ibransa
2 years ago

மே மாதம் இலங்கையில் பாரிய நெருக்கடி.!

Fourudeen Ibransa
2 years ago