ஜனாதிபதி முன்னிலையில் ” கோ ஹோம் கோட்டா ” என்று குரலெழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபையில் போராட்டம் பாராளுமன்றத்தில் அமளி, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.பின்னர் பாராளுமன்றத்தை விட்டு ஜனாதிபதி கோத்தபாய வெளியேறினார்.