நாட்டின் நிலைமையைத்  தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்குறித்து முடிவெடுப்பதற்காக நாடாளுமன்ற சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரைவில் கூடவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல கட்சித் தலைவர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.