இலங்கையில் தற்போதுள்ள ஜனாதிபதி கோத்தாபய அவர்களை பதிவில் இருந்து விலகுமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் பலர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருகின்றார்கள்-ஆனால் யாரை மக்கள் பதவி விலகுமாறு கேற்கின்றார்களோ அவர் இதவுரை எந்த முடிவையும் வெளியிடவில்லை.
இந்த வேளையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் (DG) பதவியில் இருந்து சுதேவ ஹெட்டியாராச்சி இராஜினாமா செய்துள்ளார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்