விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் பந்துல குணவர்தன, ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.