நாடளுமன்றத்தை கைப்பற்ற ஆயிர கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றுள்ளதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் 100க்கும் அதிகமாக கண்ணீர் புகைக்குண்டு வீசி ஆர்ப்பாட்டகாரர்களை அடக்கும் செயல்பாடு நடை பெற்று வருகிறது.

நிறைய அம்புலன்ஸ் வண்டி காயப்பட்டவர்களை ஏற்றி செல்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கபடுகிறது.

பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றது.