ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜூலை 09 ஆம் திகதி பொதுமக்களால் முற்றுகை இடப்பட்ட ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீள ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போதைய நிலை தொடர்பான புகைபடங்கள் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரர்களால் பத்திரமாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பு தரப்பிடம் ஜனாதிபதி மாளிகை இன்று மீள ஒப்படைக்கப்பட்டது.
இணைந்திருங்கள்