தளம்
பிரதான செய்திகள்

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படமெடுத்த நபர் கைது!

கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல பகுதியில் வைத்து அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.

Related posts

இராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார் ராஜபக்ஸ!

Fourudeen Ibransa
2 years ago

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி இழக்க நேரிடும்!

Fourudeen Ibransa
2 years ago

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்…!

Fourudeen Ibransa
2 years ago