தளம்
Uncategorized

2023 மார்ச் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் !

2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் உடைவு.!

Fourudeen Ibransa
2 years ago

‘பகையால், பகையை வெல்ல முடியாது”

Fourudeen Ibransa
2 years ago

பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.

Fourudeen Ibransa
2 years ago