தளம்
பிரதான செய்திகள்

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Related posts

20 இன் படி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும் .!

Fourudeen Ibransa
2 years ago

14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் அரசியல் கைதி விடுதலை…!

Fourudeen Ibransa
1 year ago

இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக பிரதமர் பதவி விலக தேவையில்லை .!

Fourudeen Ibransa
2 years ago