மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய சாந்தினி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதையே இவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜை பேட்டி எடுக்கும் போது அவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து இயக்குனர் பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவின் நடிப்பில் வெளிவந்த சித்து ப்ளஸ் டூ என்ற படத்தில் இவரை ஹீரோயினியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

இதனை அடுத்து சில படங்களில் மட்டுமே நடித்த இவரின் பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தது காரணமாக சினிமா வாய்ப்பை விட்டுவிட்டு சீரியல் பக்கம் ஒதுங்கி விட்டார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இரட்டை ரோஜா என்ற சீரியலில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.திருமணத்திற்கு முன்பு வரை அடக்க ஒடுக்கமாக இருந்த இவர் திருமணத்திற்குப் பிறகு படு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இதில் பதிவிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை தாறு மாறாக தடம் மாற்றிவிட்டது.

மேலும் எந்த பட வாய்ப்புக்களும் இல்லாத வேளைகளில் இது போன்ற கவர்ச்சி நிறைந்த படங்களை வெளியிட்டு திரைப்படம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருக்கிறாரோ என்றும் தெரியவில்லை.

இதை அடுத்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த தாறுமாறாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு விடுவதோடு இது மாதிரி பதிவுகளை ஏன் பதிவிடுகிறார் என்று கேட்காமல் சில வார்த்தைகளால் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து திருமணத்திற்கு பின் இப்படி போட்டோவை வெளியிடுவதை விட பிட் படத்தில் நடிக்கலாம் என மிக கேவலமான முறையில் பேசி வருகிறார்கள்.

அதாவது இனிமேல் இது போன்ற புகைப்படங்களை வெளி விடாமல் இருப்பாரா..? அல்லது தொடர்ந்து இதே போல் தான் வெளியிடுவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.