தளம்
உலகம்

அவுஸ்ரேலிய கனவுடன் காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்த 43 பேர் கைது!

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

Related posts

பாகிஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம்.!

Fourudeen Ibransa
2 years ago

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

Fourudeen Ibransa
3 years ago

புகலிடம் கோருவோரை அவமதித்த பிரித்தானிய உள்விவகார அமைச்சர்…!

Fourudeen Ibransa
2 years ago