தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றையதினம் (04) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன .

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்க முன்னணியின் மகளிர் அணியினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.