அகில இலங்கை அஹதிய்யா பாடசாலை மத்திய சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற அஹதிய்யா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சையானது நாடு தழுவிய ரீதியில் 2022/11/05ம் திகதி அன்று சனிக்கிழமை காலை 9:00க்கு மணிக்கு மிக சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இப் பரீட்சை பொத்துவில் அல்- கலாம் மஹாவித்தியாலத்தில் நடைபெற்றது இப்பரீட்சைக்கு பொத்துவில் பிரதேசத்திலிருந்து சுமார் 250 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.