தளம்
பிரதான செய்திகள்

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மோதல் – 50 கைதிகள் தப்பியோட்டம்…!

பொலன்னறுவை – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’

Fourudeen Ibransa
3 years ago

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

Fourudeen Ibransa
2 years ago

 ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் .!

Fourudeen Ibransa
2 years ago