தளம்
பிரதான செய்திகள்

பளையில் வீடு சுற்றிவளைப்பு – ஹெரோயினுடன் 5 பேர் கைது…!

பளை – தம்பகாமம் பகுதியில் ஹெரோயின் பாவனை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களின் வீட்டை சுற்றிவளைத்த போது 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் தர்மபுரம் மற்றும் பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் ) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நிலக்கரி கப்பல் வந்தது!

Fourudeen Ibransa
2 years ago

கன்னித் தன்மையுடன் இருக்கும் ரிஷாட் வீட்டில் பணிப் புரிந்த யுவதி.!

Fourudeen Ibransa
3 years ago

மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது!

Fourudeen Ibransa
3 years ago