புஸல்லாவை, இந்து தேசிய கல்லூரியில் – சூழல் நட்புறவு நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கம்பளை வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் R. உமேஸ்நாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் , நகர வர்த்தகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பு ஆசிரியர் ஆர். புண்ணியசீலன் மேற்கொண்டிருந்தார்.