தளம்
பிரதான செய்திகள்

யாகப்பல் தேவாலய குண்டு வீச்சு நினைவேந்தல்…!

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடத்தப்பட்ட விமானக்குண்டு தாக்குதலின் 29வது நினைவு தினம் இன்று காலை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து நினைவு அஞ்சலி நிகழ்வும் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், விமானத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி.!

Fourudeen Ibransa
3 years ago

மைத்திரிக்கு கொரோனா தொற்று!

Fourudeen Ibransa
1 year ago

ரணிலை விடுவித்தால், என்னையும் விடுவிக்க வேண்டும்! – நீதிமன்றில் மைத்திரி அடம்….!

Fourudeen Ibransa
2 years ago