தளம்
பிரதான செய்திகள்

பதுளை உட்பட 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நேற்று(14) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயுதம் கொண்டு வந்தால் NATO படையையும் தாக்குவோம்.!

Fourudeen Ibransa
2 years ago

தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே கைது செய்தார் கோட்டா..!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையில் பொருட்களின் விலையைக் குறைப்பதற்குச் சாத்தியமில்லை.!

Fourudeen Ibransa
3 years ago