தளம்
பிரதான செய்திகள்

நைஜீரியாவில் பிடிபட்ட கப்பலில் 8 இலங்கையர்கள்…!

நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த “ஹீரோயிக் இடூன்” கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த 27 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நைஜீரிய கடற்படையின் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களில் இந்திய மற்றும் போலந்து பிரஜைகளை விசாரிக்க அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Related posts

சா/த பரீட்சை குறித்த விசேட அறிவிப்பு…!

Fourudeen Ibransa
1 year ago

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் பலி…!

Fourudeen Ibransa
1 year ago

தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுதல் தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை.!

Fourudeen Ibransa
2 years ago