தளம்
பிரதான செய்திகள்

இன்னொரு போராட்டத்தை விடமாட்டேன்…!

“அரசாங்கத்தைத் துரத்த இன்னொரு ‘அரகலயா’ ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன். இராணுவத்தையும் படைகளையும் பெற்றுக்கொண்டு அவசரச் சட்டம் போடுவேன்.. பொருளாதார நெருக்கடி தீரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

Related posts

பளையில் வீடு சுற்றிவளைப்பு – ஹெரோயினுடன் 5 பேர் கைது…!

Fourudeen Ibransa
1 year ago

தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆர்வம் .!

Fourudeen Ibransa
3 years ago

கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் ஓடுவார்.!

Fourudeen Ibransa
1 year ago