தளம்
பிரதான செய்திகள்

<a href="https://www.seithy.com/listAllNews.php?newsID=293450&category=TamilNews&language=tamil"><strong>புத்தூர் சந்தியில் வாள்வெட்டு – கடை உரிமையாளர் படுகாயம்!</strong></a>

யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மின்வெட்டு நடைமுறையில் இருந்த நிலையில் 2 உந்துருளியில் வந்த வாள்வெட்டு கும்பல் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 35 வயதான வர்த்தக நிலைய உரிமையாளர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

Related posts

  இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை

Fourudeen Ibransa
2 years ago

ஆளுநரைச் சந்தித்தவருக்கு கேட்டுக் கேட்டு விழுந்தது வாள்வெட்டு!

Fourudeen Ibransa
1 year ago

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602.!

Fourudeen Ibransa
3 years ago