தொழில்நுட்பம் பூமியை நோக்கி 25,000 KM வேகத்தில் வரும் விண்கற்கள்! Fourudeen Ibransa, 1 year ago பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு 25,000 கிமீ வேகத்தில் விண்கற்கள் வந்துக்கொண்டிருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா தெரிவிக்கையில், பூமியைச் சுற்றி எண்ணற்ற விண்வெளி கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கல்லின் பெயர் 2022 லுபு5. இது 72 அடி நீளம் கொண்டது. தற்போது இந்த விண்கல் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. பூமியை நோக்கி இது வந்தாலும் ஆபத்தான தூரத்தை அடைவதற்கு முன்பே விண்கல் அழிக்கப்படும். பூமியில் இருந்து ஆபத்தான விண்கற்களை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா முயற்சித்து வருகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிறுகோளை திசை திருப்பும் கருவியும், வெற்றிகரமாக பரிசோதித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Previous நடிகர் விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார். Next IMF wants to resolve debt crisis in Sri Lanka Related posts தொழில்நுட்பம் புது ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய மோட்டோரோலா தொழில்நுட்பம் மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை;.! தொழில்நுட்பம் ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார்! தொழில்நுட்பம் செவ்வாய் கிரகத்தில் முதலாவது நகரம் தொழில்நுட்பம் காலநிலை மாற்றம்: “இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!” – எச்சரிக்கும் IPCC அறிக்கை தொழில்நுட்பம் 100% RECYCLABLE கார்களை தயாரித்துள்ள BMW கம்பெனி-
இணைந்திருங்கள்