தளம்
முக்கிய செய்திகள்

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி ஆரம்பம்…!

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்) மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை எவராலும் பிரிக்கவே முடியாது.!

Fourudeen Ibransa
3 years ago

8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் ரணில்!

Fourudeen Ibransa
2 years ago

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். 

Fourudeen Ibransa
2 years ago